BloggerTopAd:

wow gold|wow powerleveling

நிகழ்வு

செய்திகளும் விமர்சனங்களும்.....

My Photo
Name:
Location: துபாய், அமீரகம், United Arab Emirates

Spiritualism is an intense personal experience of one's self with his own beliefs, conviction and finally with the truth he believes. --- நண்பன்

Friday, December 16, 2005

Holocaust என்ற மாயை - அமெரிக்காவின் பொய்யுரை.

ஹோலோகாஸ்ட் - அமெரிக்காவின் பொய்யுரை?

வெற்றி பெற்றவர்களே வரலாறு எழுதுவார்கள் என்பது வரலாற்று நியதி. அந்த வகையில் இன்று உலகம் முழுவதிற்குமான வரலாறை அமெரிக்கா தனக்கு விருப்பம் போல எழுதிக் கொண்டிருக்கிறது.

தப்பும் தவறுமாக.

அது சரி - இந்த ஹோலோகாஸ்ட் என்பது என்ன?

சாரி சாரியான யூதர்களை வாயுக் குழிக்குள் தள்ளி, விஷவாயு பீய்ச்சிக் கொன்றது ஹிட்லரின் நாஜி படை என்ற நிகழ்வைத் தான் ஹோலோகாஸ்ட் - நெருப்பில் வீழ்ந்த தியாகம் என்கின்றனர்.

உலகையே உலுக்கிய குற்றச்சாட்டு அது.

ஜெர்மனி தலை குனிந்து நின்ற தருணம். தோற்றுப் போன நாடு. அவமானங்களையெல்லாம் தாங்கித் தான் ஆக வேண்டும். குற்றச் சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு, நாஜிக்கள் வேட்டையாடப்பட்டனர்.

உலகின் மிகப் பெரிய கொடுங்கோலனாக ஹிட்லர் சித்தரிக்கப்பட, அமெரிக்க அல்லது ரஷ்யர்களின் கையில் சிக்கி, அவமானப்பட விரும்பாத ஹிட்லர் தற்கொலை செய்து கொண்டார்.

யூதர்களுக்கு மிகப் பெரிய ஆதரவு திரண்டது. உலக மக்கள் அனைவரும் பரிவுடன் பார்த்தனர். உலகம் முழுக்க நாடற்று அநாதவராக நிற்பதினால் தானே இத்தகைய துயரம் - அதனால், அவர்களுக்கென்று ஒரு நாடு உண்டாக்க வேண்டும் என்று உரத்து எழுந்தன குரல்கள். அப்பாவி பாலஸ்தீனியர்களின் நாடு நிலமெல்லாம் பிடுங்கப்பட்டு, யூதர்களுக்கு நாடு உண்டாக்கப்பட்டது.

வல்லான் வகுத்த வாழ்க்கை என்ற மொழிக்கேற்ப, வெற்றியின் உச்சத்தில் மமதையில் நின்ற அமெரிக்கா, மத்தியக் கிழக்கில் தனக்கென ஏவல் செய்ய ஒரு நாடு வேண்டும் என்ற நோக்கோடு, பாலஸ்தீனியர்களைப் புறந்தள்ளி - ஒரு மக்களை அடிமைப்படுத்தி, மற்றதோர் இனத்திற்கு விடுதலை பெற்ற நாட்டைக் கொடுத்து, இன்றைய மத்திய கிழக்குப் பிரச்சினையை ஆரம்பித்து வைத்தது.

இந்த உலகம் நாசத்தைத் தான் அடையும் என்பதை தெளிவாக உணர்ந்திருந்தும், அமெரிக்கா அதைப் பொருட்படுத்தாமல், பாலஸ்தீனியர்களுக்கு துரோகமிழைத்தது. அதற்கான நியாயம் தான் இந்த ஹோலோகாஸ்ட்.

யாருமே இந்த அநியாயத்தைக் கேள்வி கேட்கவில்லையா?

கேட்டிருக்கிறார்கள்.

இதுவரையிலும் ஹோலோகாஸ்ட் என்பதைப் பற்றி யாரும் எதுவும் கேட்கக்கூடாது என்ற கோட்பாடைத் தான் அனைவரும் கடைபிடிக்கின்றனர். கேள்வி கேட்பவர்கள் நாஜிக்கள் என்று தான் முத்திரை குத்தப்படுவார்கள். இந்த படுகொலை என்பது விசாராணக்கு அப்பாற்பட்டது - இதுவரையிலும் விசாரணைக்கு அப்பாற்பட்டதாக இருந்தவை இறைவன், மதம், நபிமார்கள்.

இப்பொழுது அவற்றுடன் ஹோலோகாஸ்ட் - விசாரணைக்கும் கேள்விகளுக்கும் அப்பாற்பட்டதாக. கேள்வி கேட்கும் கொஞ்சம் நஞ்சம் சரித்திர ஆய்வாளர்களும் தங்களை "மறுப்பாளர்கள்" என்று சொல்லிக் கொள்வதில்லை. மாறாக"மீள்பார்வையாளர்கள்" என்று தான் சொல்லிக் கொள்கிறார்கள்.

ஹோலோகாஸ்ட் நடக்கவில்லை என்பதில் இன்றும் பல குழுக்கள் உறுதியாக இருக்கின்றன - உலகம் முழுவதிலும்.

அமெரிக்கா, ஐரோப்பா, மற்றும் சில வலது சாரி குழுக்கள். மத்திய கிழக்கில் சிரியா மற்றும் ஈரானைச் சேர்ந்த பல தனி நபர்களும், பாலஸ்தீனத்தில் ஹமாஸ் குழுக்களும் இந்த இனப்படுகொலை போலியானது என்று ஆதாரங்களுடன் எழுதியுள்ளனர்.

2000 ஆவது ஆண்டில், ஹமாஸ் வெளியிட்ட ஒரு செய்தி அறிக்கையில் இந்த போலி படுகொலையைக் கண்டித்து பல விவாதங்களை முன் வைத்தது.' விஷவாயு அறைகள் கிடையாது. சில அறைகள், பிணத்தை பதப்படுத்துவதற்காக உண்டாக்கப்பட்டன. Zyklon B, என்ற வாயுவை பயன்படுத்தினர். பிணங்களை அரிக்கும் கரையான்களை ஒழிப்பதற்காக வாயுக்களை பயன்படுத்தினர். அந்த அறைகளில் மூன்று அல்லது நான்கு பேருக்கு மேல் நிற்க முடியாது. அந்த அறையினுள் - எப்படி 60 லட்சம் மனிதர்களை அடைத்து, விஷவாயு செலுத்திக் கொள்ள முடியும்.?'

அந்த அறைகள் யூதர்களை கொல்வதற்காகப் பயன்படுத்தப்படவில்லை.
நாஜிக்கள் எரியூட்டும் அடுப்புகளைப் பயன்படுத்தவில்லை. இந்த அடுப்புகள் எல்லாமே மக்கள் புழக்கம் உள்ள இடங்கள்,தொழிலாளர் முகாம்கள் போன்றவற்றில் ஒரு அங்கமாகவே இருக்கும். ஆனால், அவ்வாறான அடுப்புகளுக்குப் பதிலாக, பிணங்களை வாயு அறைகளில் பதப்படுத்தி புதைக்கும் பழக்கத்தைக் கொண்டிருந்தனர். அதற்காக வாயு அறைகளை உபயோகப்படுத்தினர். இதைத்தான் வாயு அறை என்று பெயரிட்டு, தங்களுக்குச் சாதகமாக ஆக்கிக் கொண்டனர் நேச நாட்டு படைகள்.

மேலும், 60 லட்சம் யூதர்கள்?

அந்த அளவிற்கு மக்கள் தொகை ஜெர்மனியில் இருந்தார்களா யுத்தத்தின் போது? ஹிட்லரின் அடக்கு முறைகளுக்குப் பயந்து இங்கிலாந்து, ரஷ்யா, அமெரிக்கா, பாலஸ்தீனம் போன்ற இடங்களுக்கு ஓடிப்போன மக்கள் தொகையையும் சேர்த்துக் கொண்டனர்.

இரண்டாம் உலகப் போர் இறுதியில் இந்த அழித்தொழித்தல் வேலைக்கு ஆதாரமாகக் காட்டப்பட்ட பல புகைப்படங்கள் - நேச நாடுகள் கூட்டாகத் தயாரித்தவை.

நாஜிக்களுக்கு எதிரான பிரச்சாரத்திற்காக.

நாஜிக்களைப் பலவீனப்படுத்த.

அவற்றில் ஒரு புகைப்படம் நேச நாட்டுப் படைகள் குண்டு வீசி தாக்கியதில் இறந்து போன ஜெர்மானியர்களின் புகைப்படம். டிரெஸ்டன் என்ற நகரின் மீது வீசப்பட்ட குண்டில் நிகழ்ந்த மரணம் அது.

மேலும் இந்த புகைப்படங்களில் காணப்படும் பலரும் பசியால் வாடியும், காய்ச்சலால் பீடிக்கப்பட்டவர்களாகவும் தான் காணப்பட்டனரே தவிர, வாயுத் தாக்கத்தால் இறந்து விட்டவர்களாக அறிய முடிவதில்லை என்று
'' மீள்பார்வையாளர்கள்'' கருதுகிறார்கள்.

நாஜிக்கள் செய்த கொடூரம் என்று கூறப்பட்டதானது உள்நோக்கமுடையது. யூத நாடு ஒன்றை ஏற்படுத்த வேண்டுமென்ற மெனக்கெடுதலினால் திட்டமிட்டு செய்யப்பட்ட போலி பிரச்சாரம்.

அமெரிக்க, பிரிட்டிஷ், யூத சதிகளே இவை.

பலியாடாக யூதர்களையும், சாத்தானாக ஜெர்மனியையும் சித்தரிக்கும் முயற்சியில் நடத்தப்பட்ட நாடகம். மேலும், தான் கையகப்படுத்திய நாடுகளை அச்சுறுத்தி தன் மேலாண்மையை நிலைநாட்டுவதற்காக சோவியத் ரஷ்யாவும் இந்தப் போலி பிரச்சாரத்தில் பங்கு கொண்டது.

யூதப் படுகொலைகளை ஆதரித்து அலை அலையாக பொய்ப்பிரச்சாரங்கள் தொடர்ந்து முன் வைக்கப்பட்ட பொழுது, அதை வரலாற்றியலாளர்களால், துணிவுடன் முனைந்து எதிர்க்க முடியவில்லை - பயத்தினாலும், வசதியான வாழ்க்கைகளைத் துறக்கும் சக்தியற்றதினாலும்.

ஆனால், இதே யூதர்கள் ரஷ்ய அரசுடன் இனைந்து கொன்று குவித்த அரசியல் எதிர்ப்பாளர்களையும், கிறித்துவர்களையும் கணக்கிலெடுத்தால், யூதப் படுகொலைகள் ஒன்றுமேயில்லை என்றாகிவிடும் என்கிறார்கள் வரலாற்றை மறு ஆய்வு செய்பவர்கள். இந்த யூதர்களுக்கு எதிராக ஜெர்மனியில் அரசு இயந்திரங்கள் மூலமாக நிறுவனமயமாக்கப்பட்டு குற்றங்கள் நடத்தப்படவில்லை. அவர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளெல்லாம் தனிப்பட்ட நாஜி அதிகாரிகளால் தான் நடத்தப்பட்டது. நாஜி தலைமை இதில் சம்பந்தப்படவேயில்லை என்கின்றனர் ஆய்வாளர்கள்.

இந்த படுகொலை மறுப்பாளர்களின் ஆரம்பகால நூலாசிரியர் பிரான்சிஸ் பார்க்கர் யாக்கி என்ற அமெரிக்கர் தான். 1962ல் அவர் எழுதிய இம்பீரியம் என்ற புத்தகம் தான் முதல் பதிவாக வந்த மறுப்பு. அதற்கு முன் இருந்த மறுப்பாளர்கள் எல்லாமே நாஜிக்களே தங்களைக் காத்துக் கொள்வதற்காக நடத்திய பிரச்சாரங்கள் மட்டுமே.

யாக்கியுடன் இணைந்து கொண்டவர் ஹேரி எல்மர் பார்னஸ். அவர் குறிப்பிடுவது - ஜெர்மனிக்கும், ஜப்பானியர்களுக்கும்எதிராக அமெரிக்கா யுத்தத்தில் பங்கு பெற்ற தன் நிலையை நியாயப்படுத்த கிளப்பிய போலி கோஷம் தான் - ஹோலோகாஸ்ட்.

1964ல் பிரெஞ்சு வரலாற்றியலாளர் ஆன, பால் ரெஸ்ஸினியர் - தி டிராமா ஆஃப் தெ யூரோப்பியன் ஜ்யூஸ் என்ற புத்தகத்தை எழுதி வெளியிட்டார். இவரே படுகொலையிலிருந்துதப்பித்தவர் தான். பின்னர் இவர் கைது செய்யப்பட்டார்.

நவீன மீள்பார்வையாளர்கள் இவரது புத்தகத்தை ஒரு ஆதாரமாக கொள்கின்றனர். சிறப்பான ஆராய்ச்சி என்று சொல்கின்றனர்1943 ஆம் ஆண்டு ஜெர்மனியில் கைது செய்யப்பட்டு, பின் போலந்து நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார் - அப்பொழுது தான் யூதர்களுக்கு நிகழ்த்தப்பட்ட கொடுமைகள் உச்சத்தில் இருந்தன.

இவ்வாறு சிறுக சிறுக ஆரம்பித்த ஹோலோகாஸ்ட் எதிர்ப்பாளர்களின் இயக்கம் 70களில் வலுக்க ஆரம்பித்தது. 1976ஆம் வருடத்தில் ஆர்தர் பஸ் என்பவர் எழுதிய தி ஹோக்ஸ் ஆஃப் தி ட்வண்டியத் செஞ்சுரி : தி கேஸ் அகய்ன்ஸ்ட் தி ப்ரிஸ்யும்ட் எக்ஸ்டெர்மினேஷன் ஆஃப்யூரோப்பியன் ஜ்யூரி மற்றும் 1977ஆம் ஆண்டு, டேவிட் இர்விங்க் எழுதிய ஹிட்லர்ஸ் வார் போன்ற புத்தகங்களின் வரவு இந்த இயக்கத்தை வலுப்படுத்தியது.

1979 ஆம் ஆண்டு, வரலாற்று மறு ஆய்வு மையம் (Institute of Historical Review - IHR) தொடங்கப்பட்டது வில்லிஸ் கார்ட்டோ என்பவரால். இந்த மையத்தின் நோக்கமே ஹோலோகாஸ்ட் என்ற புரளியை வெளிப்படையாக எதிர்ப்பது. இந்த அமைப்பினர் தான் பர்னஸ் எழுதிய புத்தகத்தைமீண்டும் வெளிக் கொண்டுவந்தனர்.

இந்த அமைப்பினர் கூறுவதாவது - மிகப் பெரிய தொகையில் யூதர்கள் தொழிலாளர் முகாமிற்கு அனுப்பப் பட்டதில் சந்தேகமேயில்லை. இவர்களில் பலர் இயற்கையான மரணமோ அல்லது கொலையோ செய்யப்பட்டனர். மற்றும் பலர் யுத்தத்தில் இறந்தனர். ஆனால், ஹோலோகாஸ்ட் என்ற விஷவாயு அறைகளில் 60 லட்சம் யூதர்கள் கொல்லப்பட்டனர் என்பது ஒரு பித்தலாட்டம். இதை உலகில் உள்ள அனைத்து கிறித்துவர்களும், நேர்மையும், உண்மையும் கொண்ட தகவலறிந்த மனிதர்கள் அனைவரும் இதை உணர வேண்டும்.

ஜனநாயகத்தின் மீது பெருமதிப்பு வைத்திருக்கும் பல நாடுகளில் இந்த போலி பிரச்சாரத்தை எதிர்ப்பது குற்றமாகும். ஆஸ்திரியா, பெல்ஜியம்,செக் குடியரசு, பிரான்ஸ், ஜெர்மனி, இஸ்ரேல், லித்துவேனியா, போலண்ட், ருமேனியா, ஸ்லோவாக்கியா, சுசிட்சர்லாண்ட் ஆகிய நாடுகளில் இந்த வரலாற்றுப் புரட்டைப் பேசினால் அபராதம் விதிக்கப்பட்டு, கைது செய்யப்பட்டு, தண்டிக்கப்படுவர்.

வாழ்க ஜனநாயகம்.

ஆய்வாளர்கள் அளவில் இயங்கிக் கொண்டிருந்த இந்த மறுபார்வையாளர்களின் விமர்சனங்கள் எப்படி உங்களுக்கும், எனக்கும் அறிமுகம் ஆயிற்று என்று கேட்கிறீர்களா?

போலிகளை எதிர்த்து போர்க்குரல் எழுப்பிய மஹ்மூத் அஹ்மத் இனேஜாத்.
ஈரானிய அதிபர்.

நன்றி.